தேசிய அளவிலான ரோப்ஸ்கிப்பிங் போட்டியில் கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள்

தேசிய அளவிலான ரோப்ஸ்கிப்பிங் போட்டியில் கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள்

தேசிய அளவிலான ரோப்ஸ்கிப்பிங் போட்டியில்

கே.எஸ்.வி பள்ளி பதக்கங்கள்

           2015-2016 ஆம் கல்வியாண்டில் ரோப்ஸ்கிப்பிங் கழகம் நடத்திய   16 வது தேசிய அளவிலான ரோப்ஸ்கிப்பிங் போட்டி கடந்த 14.11.2015 முதல்  17.11.2015 வரை ஹரியானா மாநிலத்தில் உள்ள எம்.டி.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இதில் கே.எஸ்.வி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில்  11 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் 4 ஆம் வகுப்பு  மாணவி J.K. கௌசிகாஸ்ரீ, 5 ஆம் வகுப்பு மாணவி S.சுகிதா ஆகியோர்கள் வெள்ளிப்பதக்கமும் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 10 ஆம் வகுப்பு மாணவன் S.விஷ்ணு வெண்கலப்பதக்கமும் பெற்று வந்துள்ளனர். மேலும் பதக்கம் பெற்று வந்த மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த பயிற்சியாளரையும் பள்ளித் தலைவர் திரு. P.கனகராஜ் அவர்கள், செயலாளர் திரு M.ஜெயபிரகாஷ் அவர்கள், பொருளாளர் திரு S.முத்துச்சாமி அவர்கள், தாளாளர் திரு P.பெரியசாமி அவர்கள், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் , கே.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருK.பத்மநாபன் அவர்கள், கே.எஸ்.வி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் தலைமையாசிரியை திருமதி S.அனிதா அவர்கள், பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் திரு T.கதிர்வேல் அவர்கள் , பள்ளியின் உதவி தலைமையாசிரியர், ஆசிரிய – ஆசிரியைகள் மற்றும் மாணவ , மாணவிகள் பாராட்டி சிறப்பித்தனர்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்