மாநில குத்துச்சண்டை போட்டியில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
உள்லூர் விளையாட்டு,
2185

2015-2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சேலம் மாவட்டம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.