மாநில குத்துச்சண்டை போட்டியில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

மாநில குத்துச்சண்டை போட்டியில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

2015-2016 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சேலம் மாவட்டம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் P.A. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்