திருமணம் முடிந்தவுடன் மனைவியின் முகத்தை பார்த்து விவாகரத்து செய்த கணவன்!!

திருமணம் முடிந்தவுடன் மனைவியின் முகத்தை பார்த்து விவாகரத்து செய்த கணவன்!!

திருமணம் முடிந்தவுடன் மனைவியின் முகத்தை பார்த்து விவாகரத்து செய்த கணவன்!!

மெதினா: மத்திய கிழக்கு நாடுகளில் திருமணம் ஆவதற்கு முன்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் பார்த்துக் கொள்ள கூடாது. அதன்படி சவுதியில் உள்ள மெதினாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நடந்த திருமணத்தில், திருமணம் முடிந்த உடனே மணமகன் விவாகரத்து அளித்துள்ளார். திருமணம் முடிந்த பின் புகைப்படம் எடுப்பதற்காக பெண் முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றினார். அப்போது முகத்தை பார்த்த சவுதி மாப்பிள்ளை பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தான் நினைத்த அழகில் பெண் இல்லாததால் விவாகரத்து கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனடியாக விவாகரத்து செய்யும்படியும் அவர் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, மணப்பெண் அழத் தொடங்கியதைப் பார்த்த திருமணத்திற்கு வந்தவர்கள் மாப்பிள்ளையை சமாதானம் செய்ய முயன்ற போதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த செய்தி சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளள்ளது.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்