7 மாதங்களில் 41 புலிகள் மரணம்: புலி பாதுகாப்பு தூதுவரான அமிதாப்பச்சன்

7 மாதங்களில் 41 புலிகள் மரணம்: புலி பாதுகாப்பு தூதுவரான அமிதாப்பச்சன்

7 மாதங்களில் 41 புலிகள் மரணம்: புலி பாதுகாப்பு தூதுவரான அமிதாப்பச்சன்


மும்பை: இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் 41 புலிகளை இழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. புலிகளை பாதுகாக்கும் வகையில் மகராஷ்டிராவில் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அழிந்து வரும் அரிய வகை வன விலங்குகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள புலிகளை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சர்வதேச அளவிலும் புலிகளை காப்பதற்காக ஜூலை 29ம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்