பாலசந்தர் இறப்பிற்கு அஜித் செல்லாததற்கு காரணம் - முழுத்தகவல் உள்ளே....

பாலசந்தர் இறப்பிற்கு அஜித் செல்லாததற்கு காரணம் - முழுத்தகவல் உள்ளே....

பாலசந்தர் இறப்பிற்கு அஜித் செல்லாததற்கு காரணம் - முழுத்தகவல் உள்ளே....

தமிழ் திரையுலகத்திற்கு கே.பி அவர்களின் மறைவு பெரும் இழப்பு தான். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் அவரின் கடைசி கட்ட இரங்கலுக்கு வந்து தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர்.

விழாக்களுக்கு தான் அஜித் வரமாட்டாரே தவிர, இது போன்ற நிகழ்வுகளில் கண்டிப்பாக முதல் ஆளாக இருப்பார். இந்நிலையில், அவர் நேற்று இரங்கலுக்கு வராமல் இருந்தது ரசிகர்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், அதன் உண்மையான தகவல் என்னவென்றால் ஷாலினி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.  இவ்வாறு இருக்கும் நிலையில் துக்கமான எந்த விஷயத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதால் அஜித் வரவில்லை என்று கூறப்படுகிறது.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்