வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தமிழகம்

திருக்குறள் மற்றும் கீதை - திரு ராமதாஸின் சுவையான ஒப்பீடு

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சி என்பது "ஒரு தரப்பு மக்களின் விருப்பத்தை ஒட்டுமொத்த இந்தியா மீதும் திணிக்கும் நோக்குடனான மோசடி அரசியல்" மேலும் படிக்க »

வேர்களை வெறுக்கும் விழுதுகள்

மதுரை மற்றும் அதையொட்டிய விருதுநகர் மாவட்டங்களில் நடப்பதாக கருதப்படும் முதியோர் கொலைகள் சமீபகாலமாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியான முதியோர் மேலும் படிக்க »

அடுத்த வருஷம் இந்த நாளெல்லாம் லீவு, லீவு, லீவு!

அடுத்த வருஷம் இந்த நாளெல்லாம் லீவு, லீவு, லீவு! 2015ஆம் ஆண்டு தை திருநாள் ஜனவரி 15ம் தேதி வருகிறது. வழக்கமாக ஜனவரி 14ஆம் தேதிதான் மேலும் படிக்க »

ஞானி ஒருவர் பற்றிய செய்தி ..

ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே நகைச்சுவையை மேலும் படிக்க »

புதிய சதுரங்க வேட்டை: மெடிக்கல் காலேஜை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயன்ற 3 கில்லாடிகள் கைது

புதிய சதுரங்க வேட்டை: மெடிக்கல் காலேஜை OLX மூலம் ரூ 700 கோடிக்கு விற்க முயன்ற 3 கில்லாடிகள் கைது பெரம்பலூர்: பெரம்பலூர் தனலெட்சுமி மெடிக்கல் மேலும் படிக்க »

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம்

சென்னையிலும் தொடங்கியது முத்த போராட்டம்: ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் நேற்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். மேலும் படிக்க »

நாம் தென்னிந்தியர் - என்னடா ராஸ்கல்ஸ்

தென்னிந்திய மாநிலங்களிடையே காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆயினும் இவை அனைத்தும் 60 ஆண்டுகளுக்கு முன்பு மேலும் படிக்க »

5 மீனவர்களின் தூக்கு தண்டனை - மனித குலத்துக்கே விடப்பட்ட சாவல் என் கமல் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. 2011 கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைப் பிடித்து போதைப் பொருள் மேலும் படிக்க »

நாடி எப்படி உண்டாகிறது?

நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேலும் படிக்க »

மழை செய்த மாயம் - எழிலோடு ஈரோடு

நம்ம பக்கத்துக்கு ஊரு, ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் அணைகள், ஆங்காங்கே விழும் அருவிகள், இதோ கண்ணைக் கவரும் வண்ணப் புகைப்படத் மேலும் படிக்க »


விளம்பரம்