வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தமிழகம்

ஆக., 1 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு... -எஸ்.எம்.எஸ்., ! பொருட்கள் இருப்பு, விலை விவரம் தெரியும்

பெங்களூரு: ''ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொருட்கள், விலை விவரம், வரும் ஆக., 1ம் தேதி முதல், கார்டுதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும்,” என, மேலும் படிக்க »

ஏழ்மை + எளிமை + திறமை + அர்ப்பணிப்பு = கலாம்

ஏவுகணை விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி, இளைஞர்களின் வழிகாட்டி, எளிமையின் நாயகனாக திகழந்தஅப்துல்கலாம் நேற்று மாரடைப்பால்காலமானார்.  இவர் 1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமநாதபுரத்தில் உள்ள மேலும் படிக்க »

இந்தியாவிலிருந்து 61,000 கோடீஸ்வரர்கள் ஓட்டம்

புதுடில்லி: கடந்த, 14 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து, 61 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து, அவற்றை தங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டுள்ளனர். நியூ வேர்ல் வெல்த், மேலும் படிக்க »

மதவெறுப்புணர்வை தூண்டும் இணையதளங்கள் முடக்கம்

புதுடில்லி:மதவாத வெறுப்புணர்வை துாண்டும் இணையதளங்களை முடக்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து, டில்லியில் நேற்று, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது:மத வெறுப்புணர்வை துாண்டும் வகையில், பயங்கரவாத மேலும் படிக்க »

உங்கள் வீட்லும் குறைந்த செலவில் அழகாய், எளிதாய் இப்படியொரு குளம் வேண்டுமா!!!

அனைவருக்கும் அவரவர் வீட்டை அழகாகவும், மற்றவர் பார்த்து வியக்கும் படியும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்கள் தான் மேலும் படிக்க »

சூரியனால் நாய்க்கு ஏற்படும் பிரச்சனை குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

உங்கள் செல்ல நாய் சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கத்தால் பாதிக்கப்படுமா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? எந்த ஒரு நாயாக இருந்தாலும் மேலும் படிக்க »

காய்கறிகள், ஜாக்கிரதை

காய்கறிகள் பல்வேறு ஊட்டச்சத்துகளை நம் உடலுக்குத் தரும் என்று நம்பித்தான் நாம் ஒவ்வொருவரும் அவற்றைச் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அண்டை மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மேலும் படிக்க »

சுதந்திரதின உரைக்கு மக்கள் கருத்து எதிர்நோக்கி நிற்கிறேன் மோடி

சுதந்திரதின உரைக்கு மக்கள் கருத்து ; எதிர்நோக்கி நிற்கிறேன் : மோடி புதுடில்லி : தனது 10வது மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மேலும் படிக்க »

தற்கொலையில் ஆண்கள் தான் அதிகம்

தற்கொலையில் ஆண்கள் தான் அதிகம் புதுடில்லி : திருமணமான பெண்களை விட திருமணமான ஆண்கள் தான் அதிகமாக தற்கொலை செய்கிறார்கள் என அரசு வெளியிட்டுள்ள புள்ளி மேலும் படிக்க »

சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிக்கும் பணி... நாளை தொடக்கம்

சுசீந்திரம் கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிக்கும் பணி... நாளை தொடக்கம் நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய கோயிலில் மூலிகை ஓவியம் புதுப்பிக்கும் பணி நாளைத் தொடங்க உள்ளது. மேலும் படிக்க »


விளம்பரம்