வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தமிழகம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட கோரி பந்த்: பஸ் கண்ணாடி உடைப்பு – பதற்றம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட கோரி பந்த்: பஸ் கண்ணாடி உடைப்பு – பதற்றம்   மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பந்த் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள மேலும் படிக்க »

சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.!

சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.!   சவூதி அரேபியாவில் காசிம் மாகணத்தின் புரைதா நகரத்தில் புரைதா பேரீச்சம் பழ திருவிழா தொடங்கியது. இது உலகின் மிகப்பெரிய பேரீச்சம் மேலும் படிக்க »

பற்கள் நமது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி

பற்கள் நமது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி   மேல் வரிசையோ… கீழ் வரிசையோ… முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் மேலும் படிக்க »

எலும்பு முறிவை குணமாக்கும் எலும்பொட்டி செடி

எலும்பு முறிவை குணமாக்கும் எலும்பொட்டி செடி   எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி மேலும் படிக்க »

பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை.!

பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை.!   கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் மேலும் படிக்க »

113 வயது மூதாட்டி காலமானார் பாரம்பரிய உணவு உண்டு வாழ்ந்தவர்

ஊட்டி:ஊட்டியில், ருஜம்மாள் எனும், 113 வயது பழங்குடியின மூதாட்டி காலமானார்.  நீலகிரி மாவட்டம், ஊட்டி, கிளன்மார்கன் புதுமந்து பகுதியில் வசித்து வந்த, இவரது வாழ்க்கை முறை மேலும் படிக்க »

புதிய 1 ரூபாய் நோட்டு அச்சடிக்க திட்டம்

புதுடில்லி: மத்திய அரசு, ஆண்டுக்கு, 1 ரூபாய் மதிப்பிலான, 15 கோடி கரன்சி நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய நிதித் துறை மேலும் படிக்க »

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார் கன்னியாகுமரி,

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார் கன்னியாகுமரி,   கன்னியாகுமரி மாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேலும் படிக்க »

ஆவணங்கள் இன்றி இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கைது;நடிகர் ஷாருகானை பார்க்க விரும்புவதாக கூறினார்

ஆவணங்கள் இன்றி இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கைது;நடிகர் ஷாருகானை பார்க்க விரும்புவதாக கூறினார் ஜலந்தர் பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் சண்ட் கான் (வயது 27)  மேலும் படிக்க »

பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 81 பேர் பலி

பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 81 பேர் பலி பாகிஸ்தானில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கடும் மழையாலும் அது ஏற்படுத்திய பரவலான வெள்ளத்தாலும் பச்சிளங்குழந்தைகள் உள்ளிட்ட சுமார் மேலும் படிக்க »


விளம்பரம்