வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

நாம் தென்னிந்தியர் - என்னடா ராஸ்கல்ஸ்

தென்னிந்திய மாநிலங்களிடையே காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆயினும் இவை அனைத்தும் 60 ஆண்டுகளுக்கு முன்பு மேலும் படிக்க »

5 மீனவர்களின் தூக்கு தண்டனை - மனித குலத்துக்கே விடப்பட்ட சாவல் என் கமல் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. 2011 கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைப் பிடித்து போதைப் பொருள் மேலும் படிக்க »

பெருநகர தானியங்கியில்(ஏ டி எம்) 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

வங்கிகணக்கில் இருந்து பணம் எடுக்க 5 முறைக்கு மேல் தானியங்கி கருவியைப் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. சென்னை, மேலும் படிக்க »

மழை செய்த மாயம் - எழிலோடு ஈரோடு

நம்ம பக்கத்துக்கு ஊரு, ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் அணைகள், ஆங்காங்கே விழும் அருவிகள், இதோ கண்ணைக் கவரும் வண்ணப் புகைப்படத் மேலும் படிக்க »

பொன்னியின் தங்கை ஆண்பொருனை(அமராவதி) தவழும் கரூர்

பல வருடங்கள் கடந்து நம்ம ஊரின் அமராவதி ஆற்றில் நீர் செல்கிறது.... மழை பல நல்லதை செய்து சில பாடங்களையும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. கடந்த முறை மேலும் படிக்க »

துபாயில் கொடுமைகளுக்கு உள்ளாகும் வீட்டு பணிப்பெண்கள்

ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான உரிமை மீறல்களுக்கு உள்ளாவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மேலும் படிக்க »

கூகுளில் தமிழன் சுந்தர் பிச்சைக்கு உயர்ந்த பொறுப்பு

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளராகத் தமிழரான சுந்தர் பிச்சை  (Sundar Pichai) நியமிக்கப்பட்டுள்ளார். கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த (Larry Page) கூகுளின் மேலும் படிக்க »

இறந்துபோன பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்! அதிர்ச்சியில் உறைந்த பேத்தி!!

இறந்துபோன பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்! அதிர்ச்சியில் உறைந்த பேத்தி பிரித்தானியாவில் இறந்த பாட்டியிடமிருந்து பேத்திக்கு குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வசித்த லெஸ்லி மேலும் படிக்க »

தீபாவளி வாழ்த்துக்களுடன் வரும் வரிகள் - தீபாவளி என்றால் என்ன? -

வணக்கம் கரூரின் இணைய தோழர்கள் அனைவருக்கு இந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களுடன் இந்த பதிவை சமர்பிக்கின்றோம். தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது. தீபங்களை மேலும் படிக்க »

சந்தன வீரப்பன் நினைவு நாள் 18/10/2014 - ஈரோட்டில் நினைவேந்தல் சுவரொட்டி

இன்று சந்தன வீரப்பனின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நினைவேந்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள காட்சியை காணவும் தமிழ்நாடு மற்றும் மேலும் படிக்க »


விளம்பரம்