பொன்னியின் தங்கை ஆண்பொருனை(அமராவதி) தவழும் கரூர்

பொன்னியின் தங்கை ஆண்பொருனை(அமராவதி) தவழும் கரூர்

பல வருடங்கள் கடந்து நம்ம ஊரின் அமராவதி ஆற்றில் நீர் செல்கிறது....

மழை பல நல்லதை செய்து சில பாடங்களையும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.

கடந்த முறை வந்த வெள்ளம் நமது அமராவதி ஆற்றின் புதிய பாலத்தை பதம் பார்த்து சென்றது நமக்கு நியாபகம் இருக்கும். பழைய பாலம் முழ்கி அதன் மேல் நீர் சென்ற நிலையிலும் கம்பீரமாக நிக்க, புதியது தள்ளாடியது சற்று வேடிக்கை தான்.

ஓடி விளையாடும் நம் அன்னை நதியின் அழகை காண்போம்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்