வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

இந்தியாவில் எங்கு சென்றாலும் அலைபேசி எண்ணை மாற்றத் தேவையில்லை

செல்போன் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்வது ஏற்கெனவே  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது இந்தியாவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து மேலும் படிக்க »

விரைவு பேருந்து(எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் தமிழக பேருந்துகள் பகல் கொள்ளை

தமிழகம் முழுவதும் விரைவு பேருந்து என்ற பெயரில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், பயணிகளிடம் கொள்ளையடித்து வருவது பெரும் அதிர்ச்சியான நிகழ்வு.   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் மேலும் படிக்க »

சான்றொப்பம் (அட்டஸ்டேசன்) வாங்கும் தொல்லை இனி இல்லை

சான்றிதழ்ல்களை சான்றோப்பம் வாங்கும் நடைமுறையைத் தமிழக அரசு கைவிட்டுள்ளது. அசல் சான்றிதழ்களைத் திருத்தி, போலியாக நகல்களை உருவாக்குவதைத் தடுக்கும் விதமாக, நகல்களில் குரூப் ஏ, மேலும் படிக்க »

மங்கள்யான் கேலிசித்திரம் தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது

செவ்வாய்க் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச் சித்திரம் தொடர்பாக வாசகர்களிடமிருந்து வந்த மேலும் படிக்க »

ஆவின் பால் - வீடு வந்து சேரும் கதை

ஆவின் பால் கலப்படம் குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வந்திட்டே இருக்கு நம்ம தமிழ்நாட்டில்.இதில் தினமும் சுமார் 1,500 லிட்டர் பால் திருடப்பட்டதாகவும், மேலும் படிக்க »

கரூரில் வணிக மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட தரப்படுவதில்லை

கரூர் மாவட்டத்தில் உள்ள சில தொழில், பள்ளி மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படவில்லை மேலும் படிக்க »

21 நூற்றாண்டு ஆசியாவுக்க்குரியது: மடிசன் சதுக்கத்தில் மோடியின் உரை

21 நூற்றாண்டு ஆசியாவுக்க்குரியது: மடிசன் சதுக்கத்தில் மோடியின் உரை புகழ் பெற்ற மடிசன் சதுக்கத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதன் மேலும் படிக்க »

மங்கல்யான் - சில முக்கிய துளிகள்

இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்த மங்கள்யான் விண்கலம், 1,350 கிலோ எடை கொண்டது. ரூ.450 கோடி மதிப்பிலானது. இத்திட்டத்தில் மேலும் படிக்க »

பெருமை கொள்வோம், தமிழகத்திற்கு 3வது இடம் - குடிபோதையில் வாகனம் ஒட்டி உயிரிழப்பு

குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்துகளில், அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.   2011 ஆம் ஆண்டு குடிபோதை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் படிக்க »

தண்ணீர் வண்டிகளுக்கு கரூரில் போட்டாச்சு கடிவாளம்

கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், நகருக்குள் வரும் தண்ணீர் லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல் நாள்தோறும் மேலும் படிக்க »


விளம்பரம்