வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

விதி மீறும் வணிக நிறுவனங்கள் : வீதியில் நெரிசலால் கரூர் மக்கள்

நம்ம ஊரு தொழில்வளம் நிறைந்த பகுதி. கொசுவலை உற்பத்தி , சவுளி சார்ந்த தொழில் , பேருந்து கூடு கட்டும் தொழில் என கரூர் மேலும் படிக்க »

ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்திப்பு!

ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்திப்பு! சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்சுநீகர் சந்தித்து பேசினார். இயக்குனர் மேலும் படிக்க »

கரூர் பேருந்து நிலைய பகுதியில் ஊர்ந்து செல்லும் சிற்றுந்து: ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை-காவல் துறை எச்சரிக்கை

 கரூர் பேருந்து நிலைய பகுதியில் ஊர்ந்து செல்லும் சிற்றுந்து ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் கூறியுள்ளார். கரூர் மேலும் படிக்க »

சிங்கம் களத்தில இறங்கிடுச்சு - கிரானைட், கனிம மணல் கொள்ளை குறித்து சகாயம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட ஆட்சியாளர், அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை மேலும் படிக்க »

தடையை மீறி மீண்டும் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு : நமது ஊரின் சுகாதாரம் சீர்கெடுகிறது

கரூரில் நெகிழிக் கோப்பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்பதால், ஆங்காங்கே மலை போல் குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. கரூர் நகரம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் மேலும் படிக்க »

இது நகைப்புக்கு அல்ல - முக்கியமான பல்கலைக்கழக ஆய்வு

உலகில் உள்ள தீமைகளைக் களையும் முயற்சியில் சளைக்காத லிபரல் பெண்ணியவாதிகள், பெண்களுக்கு எதிரான அடுத்த தீமையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அது வேறு எதுவும் அல்ல, வீட்டில் மேலும் படிக்க »

குளித்தலையில் துரித உணவை வழியனுப்பிவிட்ட மக்கள் - இயற்கை உணவு விற்பனை அமோகம்

குளித்தலையில் துரித  (பாஸ்ட் புட்) உணவுக்கு விடைகொடுத்து விட்டு பொதுமக்கள் இயற்கை உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டி வருவதால் அவற்றின் விற்பனை களை கட்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் படிக்க »

இது கரூர் - காற்றில் பறக்கிறது அரசு உத்தரவு, திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளைகள்

கரூர் சுற்று வட்டார பகுதியில், திறந்த நிலையில் காணப்படும் ஆழ்துளைகள் , பொதுமக்களை பயமுறுத்துகின்றன. தமிழகத்தில், திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைகளில் குழந்தைகள் தவறி விழுந்து மேலும் படிக்க »

அறிவிக்கப்படாத மின்வெட்டு - நமக்கு தறி இயக்குவது சிரமமானது

நமது கரூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு  மக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மின்வெட்டு நேரம் அடிக்கடி மாறுகிறது. 2 மாதத்திற்கு முன்னர் காற்றாலை மின்சாரம் மேலும் படிக்க »

ரூ.133 கோடி மதிப்பில் கரூரில் வளர்ச்சி பணி நடந்துள்ளதாக நகராட்சித் தலைவர் தகவல்

கரூர் நகராட்சியில் கடந்த 2011 ம் ஆண்டில் இருந்து 133.25 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம், என நகராட்சி தலைவர் செல்வராஜ், மேலும் படிக்க »


விளம்பரம்