வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தமிழ் உலகம்

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’. ஏனென்றால்,  ‘சஃபீனத்-அஸ்-ஸஹாரா ‘ என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?” என்றால்… மேலும் படிக்க »

அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்... சமாளிப்பது எப்படி?

இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய் எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட மேலும் படிக்க »

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

பிள்ளையார் பட்டியின் திருக்கோயில் தோற்றம் பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் மேலும் படிக்க »

6 வயது சிறுமியின் காதல் பற்றிய விளக்கம்

6 வயது சிறுமி ஒருவர் காதல் என்ற வார்த்தைக்கு அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இலண்டனைச் சேர்ந்த மேலும் படிக்க »

காந்தி ஆங்கிலப் படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டென்பரோ காலமானார்!

காந்தி ஆங்கிலப் படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டென்பரோ காலமானார்! லண்டன்: காந்தி ஆங்கிலப் படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டென்பரோ காலமானார். இங்கிலாந்தை சேர்ந்த 90 வயது பிரபல மேலும் படிக்க »

பேஸ்புக் மீதான வழக்கு: 60 ஆயிரம் பயனாளர்கள் ஆதரவு

சமூக வலைதளமான பேஸ்புக் மீது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சட்டக் கல்வி மாணவர் மேக்ஸ் செரிம்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விஷயங்களை அந்நிறுவனம் வேவு மேலும் படிக்க »

மதுபான புரட்சி!

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும். கள்ள மேலும் படிக்க »

பட்ஜெட் பற்றாக்குறை : ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம்

மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த மேலும் படிக்க »

கரூரில் மணல் திருட்டு !!!!

கரூரில் இருந்து மணல் ஏறி வந்து திருப்பூர் நல்லிக்கவுண்டன்புதூர், புதுநகர் பகுதிகளில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் மேலும் படிக்க »

விடுதலை தினத்தில் நகைச்சுவையான நேருவின் உரை

நடுநிசியின் துடிப்பில், உலகம் உறங்கிக்கொண்டு இருக்கையில் இந்தியா விடுதலை கொண்டு விழித்து எழுகிறது . "At the stroke of the midnight hour, when மேலும் படிக்க »


விளம்பரம்