வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தமிழ் உலகம்

ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே…!! நம் வாழ்க்கைக்கு தேவைப்படும் முத்தான தகவல் !!

சாணக்கியர் மனிதர்களுக்கு சொன்ன பல விஷயங்களில்  கூறப்படுவது… உன்னுடைய மிக முக்கியமான ரகசியங்களை நீ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே. உன்னுடைய ரகசியத்தை உன்னால் பாதுகாக்க முடியாத மேலும் படிக்க »

நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்தால் ஆயுள் குறையும்!

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே முடங்கி கிடக்க வேண்டியதாகி விடுகிறது.அதே சமயம் வீட்டிலுள்ள பெண்கள் ஆடாமல் அசையாமல் சீரியலில் மூழ்கி மேலும் படிக்க »

நெகிழிக்(பிளாஸ்டிக்) கோப்பைகளில் புற்று நோய் தரும் வேதிப்பொருள்

உணவு பொருட்கள், தேநீர், குழம்பி(காபி) போன்றவை பரிமாறப்படும் நெகிழிக்(பிளாஸ்டிக்) கோப்பைகள் மற்றும் பாத்திரங்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருளில் புற்று நோய் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மேலும் படிக்க »

கடன் மட்டும் வாங்கவே வாங்காதீர்கள் !!

இக்கட்டுரையின் வார்த்தைகளை வாழ்நாள் முழுதுமே முறையாகப் பின்பற்றுவதால் ஒருவர் பெறக்கூடிய முழு பலன்… சொல்லிற்கடங்காது. அனுபவப்பூர்வமான இக்கட்டுரையில் விட்டுப்போயிருக்கும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் மேலும் படிக்க »

குச்சி வடிவில் காணப்படும் உலகின் மிகநீளமான பூச்சி !!

உலகிலேயே மிக நீளமான பூச்சியொன்றிணைவிஞ்ஞானிகள் Borneo தீவில் கண்டுபிடித்துள்ளனர். இது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகவிஞ்ஞானிகள்​ தெரிவித்துள்ளனர். இதனை ஒத்ததான பூச்சியொன்றினை பிரித்தானியாவின் இயற்கை வரலாற்று நூதனசாலையும் மேலும் படிக்க »

பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது குதிரை நண்டு (Horseshoe Crab) !!!

குதிரை நண்டு அல்லது கிங் நண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது, இது ஒரு ”நாடு படிம” என்று மேலும் படிக்க »

இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் "புனித ரமலான்" திருநாள் வாழ்த்துக்கள்..

இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் "புனித ரமலான்" திருநாள் வாழ்த்துக்கள்.. மேலும் படிக்க »

வரலாறை சேகரிக்கும் மன்னர் மன்னன்

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தமிழக நாணயங்களின் கண்காட்சி. இடம், அரும்பாக்கம் காவல் நிலைய எதிர்ப்புறம். நடத்தியவர் , 25 வயது, நாணய ஆராய்ச்சியாளரும், சேகரிப்பாளரும், மேலும் படிக்க »

அந்தக் காலத்திலும் வரி இருந்தது!

வரிமுறைகள் முற்காலத்தி்ல் எப்படி பின்பற்றப்பட்டன? மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கைகுறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. நமக்கு வரிச்சலுகை கிடைக்குமா என்பது உட்பட மேலும் படிக்க »

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!

விவசாய நிலங்களோ, குடியிருப்பு நிலங்களோ மக்களிடம் இருப்பதை இன்றைய அரசுகள் விரும்புவதில்லை. காரணம் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிற இந்த மேலும் படிக்க »


விளம்பரம்