வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தமிழ் உலகம்

விடுதலைக்கு வித்திட்ட தமிழ் மண்ணின் விதைகள்

கிபி 1600ல் கிழக்கிந்திய கம்பெனி அமைக்கப்பட்டது. 1639ல் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 1757ல் பிளாசிப் போர் நடந்தது. இதில், ராபர்ட் கிளைவ் மேலும் படிக்க »

பதிவுலக நண்பர்களுக்கு எனது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்

சுதந்திர தின வாழ்த்துகள் பதிவுலக நண்பர்களுக்கு எனது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் இந்தியதேசம் சுதந்திரம் அடைந்த நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி மேலும் படிக்க »

ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் அவர்களின் கருத்துக்கள் அரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் தான் நடக்கின்றன. ஒரு சாதாரண தீப்பெட்டி வாங்கினால் கூட அதில் அரசாங்கத்திற்கு மேலும் படிக்க »

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள்.

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும் Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save மேலும் படிக்க »

ராபர்ட் கால்டுவெல்லை நினைவுகூர்வோம்

தமிழை உயர்த்திப் பிடிப்போரைக் கேவலமாகப் பார்க்கும் பார்வை சகலரிடமும் விதைக்கப்படும் சூழலில் தமிழின் பெருமையையும், அதன் தனித்துவத்தையும் உலகுக்கு உரக்கச் சோன்ன ராபர்ட் கால்டுவெல்லின் மேலும் படிக்க »

மின்சார கண்ணன். தில்லான தள்ளுவண்டிக்காரர்..!

மின்சார கண்ணன். தில்லான தள்ளுவண்டிக்காரர்..! விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நிற்கிறது தள்ளுவண்டி ஜூஸ் கடை. இந்த கடையின் மேல்கூரை சூரிய ஒளிமூலம் மின்சாரம் மேலும் படிக்க »

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

சுருளி மனோகர் | கோப்புப் படம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 51. புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு மேலும் படிக்க »

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும் !

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும் ! மேலும் படிக்க »

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார் என்று கேட்டால் யார் என்று தெரியுமா ??

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார் என்று கேட்டால் ஜான்சி ராணி என்பீர்கள்.ஆம் வட ஹிந்திய பாடத்திட்டமும், ஜீ-தமிழ் தொலைகாட்சியும் நமக்கு அப்படி தான் சொல்லி கொடுத்துள்ளது. ஜான்சி ராணி காலத்துக்கு முன்னரே (கி.பி மேலும் படிக்க »

தெரியாத அறிவை தெரிந்து கொள்ளுவதில் நாம் எப்போதும் குழந்தைகள் தான் என்று எண்ணுபவர்களே அதிகம் அறிவை பெறுகிறார்கள் !!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே மேலும் படிக்க »


விளம்பரம்