தமிழ் உலகம்
சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.!
சவூதி அரேபியாவில் பேரீச்சம் திருவிழா.! சவூதி அரேபியாவில் காசிம் மாகணத்தின் புரைதா நகரத்தில் புரைதா பேரீச்சம் பழ திருவிழா தொடங்கியது. இது உலகின் மிகப்பெரிய பேரீச்சம் மேலும் படிக்க »
பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை.!
பெங்களூர் பள்ளியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மூன்று வயது குழந்தை.! கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் மேலும் படிக்க »
113 வயது மூதாட்டி காலமானார் பாரம்பரிய உணவு உண்டு வாழ்ந்தவர்
ஊட்டி:ஊட்டியில், ருஜம்மாள் எனும், 113 வயது பழங்குடியின மூதாட்டி காலமானார். நீலகிரி மாவட்டம், ஊட்டி, கிளன்மார்கன் புதுமந்து பகுதியில் வசித்து வந்த, இவரது வாழ்க்கை முறை மேலும் படிக்க »
புதிய 1 ரூபாய் நோட்டு அச்சடிக்க திட்டம்
புதுடில்லி: மத்திய அரசு, ஆண்டுக்கு, 1 ரூபாய் மதிப்பிலான, 15 கோடி கரன்சி நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய நிதித் துறை மேலும் படிக்க »
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார் கன்னியாகுமரி,
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்தார் கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேலும் படிக்க »
ஆவணங்கள் இன்றி இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கைது;நடிகர் ஷாருகானை பார்க்க விரும்புவதாக கூறினார்
ஆவணங்கள் இன்றி இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் கைது;நடிகர் ஷாருகானை பார்க்க விரும்புவதாக கூறினார் ஜலந்தர் பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் சண்ட் கான் (வயது 27) மேலும் படிக்க »
பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 81 பேர் பலி
பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 81 பேர் பலி பாகிஸ்தானில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கடும் மழையாலும் அது ஏற்படுத்திய பரவலான வெள்ளத்தாலும் பச்சிளங்குழந்தைகள் உள்ளிட்ட சுமார் மேலும் படிக்க »
சர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்!
சர்வதேச புலிகள் தினமும், புலிகள் பற்றிய தகவல்களும்! புலிகளை டி.வி. சேனல்களில் பார்த்திருப்பார்கள். சிலர் மிருகக் காட்சி சாலைகளிலும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் காடுகளிலோ, புல்வெளிகளிலோ மேலும் படிக்க »
2020–ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவை நிஜமாக்குவோம் அஞ்சலி நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி
சென்னை, ‘2020–ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிஜமாக்குவோம்’ என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த அப்துல்கலாமுக்கு நடந்த அஞ்சலி செலுத்தும் மேலும் படிக்க »
ஒரு புறாவின் ‘புரா’
மத நல்லிணக்கத்துக்கு ஒரு வழிகாட்டியாக, வானில் பறந்த சமாதானப் புறாவான அப்துல்கலாம் வாழ்வில் மற்றொரு ‘புரா’ முக்கிய இடம் பெற்றது. அப்துல்கலாம், இந்தியாவின் கடைக்கோடியான ராமேசுவரம் மேலும் படிக்க »