வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

இந்தியா

தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ இனி செல்லாது

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு கைது செய்ய அதிகாரமளிக்கும்  தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ-வை ரத்து மேலும் படிக்க »

எங்கள் இனத்தவரை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை - ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த மும்பை இந்தியர்

எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை. எனவே, இந்தியாவிற்கு திருப்பி வரப்போவது இல்லை என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் கூறியுள்ளார்.   சென்ற ஆண்டு மேலும் படிக்க »

மைய அரசின் அலுவலகங்களில் இனி மாட்டு மூத்திரம் தான்

நாடு முழுவதுமுள்ள மைய அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.   இதுகுறித்து, மைய அரசின் பெண்கள் மற்றும்  குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேலும் படிக்க »

இங்கிலாந்தின் மகள்கள் - ஒரு இந்தியனின் ஆவேசப்படம்

  நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ கல்லூரி மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு மேலும் படிக்க »

மீண்டும் வருகிறது ரூ.1 தாள்கள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மீண்டும் வருகிறது ரூ.1 தாள்கள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரூ.1 தாள்களை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. “மத்திய மேலும் படிக்க »

2015 நிதிநிலை அறிக்கை விவரங்கள்

2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான பொது  நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதன் உரை மற்றும் அறிவிப்புகள் பின்வருமாறு:-   ============================================================================================ போக்குவரத்து மேலும் படிக்க »

பெங்களூரு, மைசூரு, பெளகாவி.......

இனிமேல் எங்களூரைப் பெங்களூர் என்று ஸ்டைலாகச் சொல்ல முடியாது; சொல்லக் கூடாது! அதிகாரப்பூர்வமாக இனிமேல் பெங்களூரு தான். கர்நாடகாவிலுள்ள 12 நகரங்களுக்கு இப்பெயர் மாற்றம் மேலும் படிக்க »

கமல் அறுபது - பிறந்தநாள் வாழ்த்துகளுடன்

கமலுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள். அவரது சாதனையை, மனவோட்டத்தை, நண்பர்களை, வெற்றிகளை சொல்லும் அறுபது செய்திகளின் சிறப்பு தொகுப்பு உங்களுக்காக.   1. 25 வருடங்களுக்குப் பிறகு மேலும் படிக்க »

பெருநகர தானியங்கியில்(ஏ டி எம்) 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

வங்கிகணக்கில் இருந்து பணம் எடுக்க 5 முறைக்கு மேல் தானியங்கி கருவியைப் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. சென்னை, மேலும் படிக்க »

சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சிறுமி.

சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சிறுமி மும்பை: மும்பையில் நான்கு வயது சிறுமி சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சம்பவம் மேலும் படிக்க »


விளம்பரம்