டெல்லி இரவில் போதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட இளம் பெண்கள் வீடியோ இணைப்பு

டெல்லி இரவில் போதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட இளம் பெண்கள் வீடியோ இணைப்பு

டெல்லி இரவில் போதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட இளம் பெண்கள் வீடியோ இணைப்பு

 

இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி கற்பழிப்பின் தலைநகரம் என்ற பெயரை பெற்று உள்ளது. முந்தைய ஆண்டை ஓப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டு 26 சதவீத குற்ற செயல்கள் நடந்து உள்ளன என சமீபத்தில் தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

2014 இல் கற்பழிப்புகள் எண்ணிக்கை கவலை அடைய செய்து உள்ளது.இந்தியாவில் 53 நகரங்களை தேசிய குற்ற பிரிவு ஆவண காப்பகம் பட்டியலிட்டு உள்ளது. இதில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. 2014 ஆண்டு கணக்குப்படி டெல்லியில் 1813 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது.

இவ்வளவு குற்ர செயல்களுக்கு போன டெல்லியில் பெண்கள் இரவில் நடந்து செல்ல பாதுகாப்பு இல்லை என்ற நிலை இல்லை கூறப்பட்டாலும் பெண்கலூம் சளைத்தவர்கள் அல்ல இரவில் குடித்து விட்டு போதையில் சண்டை போட்டும் இளம் பெண்களின் கும்பலும் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் நவ நாகரீக இளம் பெண்கள் சிலர் ஒரு பப்பிற்கு வெளியே ஒருவரின் குடுமியை ஒருவர் பிடித்து மோதலில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தலையில் அடித்து கொண்டு அவர்களை விரட்டி அடித்தனர்.

குர்கான் சாரா மால் வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்தது.இந்த சண்டை நடு ரோட்டில் நடந்தது. இதில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் போதையில் இருந்து உள்ளனர். இந்த் குர்கான் எம்.ஜி ரோட்டில் அதிகமான பப்புகளும் பார்களும் உள்ளன.சண்டை முடிந்து கும்பலாக ஆட்டோவில் ஏறி சென்று விட்டனர்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்