வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

கரூர்

கரூர்: கருரை சுற்றியுள்ள பகுதியில் சூறாவளி

கரூர்: கரூர் சுற்றியுள்ள க.பரமத்தி ஒன்றியம், தோப்பம்பட்டி, ஒண்டியூர், சங்கம்கரை, துக்காச்சி உள்ளிட்ட 10 கிராமங்களில் நேற்று முந்தய தினம் (4.4.2015) நள்ளிரவு தீடீரென சூறாவளி மேலும் படிக்க »

கரூர்: ரயில்நிலைய நூலைவுச்சீட்டு உயர்வானதற்க்கு மாற்று வழி

கரூர் :   கரூர் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள் என்று கரூர் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ஏப்ரல் மேலும் படிக்க »

கரூர்: குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, உரம் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மேலும் படிக்க »

மேல்நிலை வகுப்புத் தேர்வு - கரூரில் 286 பேர் விடுப்பு

கரூர்: நேற்று துவங்கிய மேல்நிலை வகுப்புப், பொதுத்தேர்வை. (பனிரெண்டாம் வகுப்பு) எழுதும் மானவர்க்ளீன் எண்ணிக்கை கொஞ்சம் கீழே பாருங்க.   மொத்தம் = 14 ஆயிரத்து 614 மேலும் படிக்க »

நடைபாதை வியாபாரிகளுக்கும் நகராட்சிக்கும் முரண்பாடு

கரூர் சர்ச் முக்கு பகுதியில் இருந்து ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ளது ரத்தினம் சாலை. இந்த சாலையில், தினமும் இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேலும் படிக்க »

கரூரை சுற்றி வளைக்கும் கொள்ளை கும்பல்

நம்ம கரூர்: வெங்கமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், 65 பவுன் நகை வரை கொள்ளையடித்த கும்பல், தற்போது, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்ககுட்பட்ட பகுதியில், தொடர்ந்து மேலும் படிக்க »

கரூரில் எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் "இயற்கை வயாகரா"!

கரூரில் எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் "இயற்கை வயாகரா"! கரூர்: கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடங்கி மேலும் படிக்க »

கரூர்: மணல் வண்டிகளை சிறை பிடித்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கரூர் அருகேயுள்ள நன்னியம்புதூரைச் சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் நெரூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்து ஊருக்குள் விற்பனை செய்பவர்கள். இந்நிலையில் அவர்கள் மேலும் படிக்க »

கரூர்: நேற்று நடந்த வாகன சோதனையில் 53 பேருக்கு அபராதம்

நம்ம மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க  நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவலர்கள்  போதாதென்று மாவட்ட காவலர்களும் இணைந்து அந்த பணியை செவ்வனே செய்வதை நீங்களும் மேலும் படிக்க »


விளம்பரம்