வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

இந்தியாவின் இரு முகங்கள்

வரலாற்றில்  முதல் முறையாக நடந்து முடிந்த விடுதலை தின நிகழ்ச்சியில் திரு மோடி அவர்கள் வெட்டவெளியில், குண்டு துளைக்காத அரையின்றி, முன்னே தயாரிக்கப்பட்ட உரை மேலும் படிக்க »

தமிழ சட்டப்பேரவையை கலக்கிய வீதி என் 110 | கரூருக்கு வரும் மருத்துவ கல்லூரி!

இன்று நடந்து முடிந்த தமிழக சட்டபேரவை கூட்டுத்தொடரை வீதி என் 110 ஒரு கலக்கு கலக்கியது. இந்த கூட்டுத்தொடரில் மொத்தம் 41 அறிவுப்புகள் இந்த மேலும் படிக்க »

தமிழக அரசின் அடுத்த சேவை, அதிவேக இணைய தொடர்பு

அரசு தொலைக்காட்சி இணைப்பாளர்கள்(Cable Operators)  வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை(BroadBand Service) சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் அரசு  இனி வழங்கும் என்று மேலும் படிக்க »

பொன்னி வஞ்சியை வந்தடைகிறாள் இன்று!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் இன்று காலை கரூர் மாவட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  காவிரி சமவெளி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று மேலும் படிக்க »

நீதி மறுக்கப்படும் பாலஸ்தீனியர்கள்

மத்திய கிழக்கில், அதாவது இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில், என்றுமே வன்முறைகள் நடந்துகொண்டு அமைதி இல்லாமல் இருப்பதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்பது போல் எல்லா மேலும் படிக்க »

"புரட்சித் தலைவி அம்மா"-மக்களவையில் நிர்மலா சீதாராமன் அதிரடி

மக்களவையில் நேற்று (வெள்ளி ஆகஸ்ட் 8) முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழிலேயே பதிலளித்துள்ளார். மேலும் அவர், மேலும் படிக்க »

அம்மா விதைகள் - அடுத்த அம்மா திட்ட அறிவுப்புகள்

 அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என வளரும் அம்மா திட்டங்கள் வரிசையில் அடுத்த அறிவிப்பாக வந்துள்ளது, 'அம்மா விதைகள்'. மேலும் படிக்க »

மும்பை பள்ளி மாணவி எழுதிய கடிதத்தை பாராட்டி பிரதமர் பதில் கடிதம்

மும்பை பள்ளி மாணவி எழுதிய கடிதத்தை பாராட்டி பிரதமர் பதில் கடிதம் மும்பை: மும்பையை சேர்ந்த ஐஸ்வர்யா கங்கே என்ற மாணவி, பிரதமர் நரேந்திமோடிக்கு கடிதம் மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது.   தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, மேலும் படிக்க »

வங்க தேசத்தில் இருந்து மதுரை வரை- ஒரு பெண்ணின் கண்ணீர் நிலை

வங்கதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்டு இந்தியாவின் பல நகரங்களில் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை.   வங்கதேசம், குர்நானா பகுதியைச் சேர்ந்த விவசாயி  சையத்கான் (55). மேலும் படிக்க »


விளம்பரம்