வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

7.25 லட்சம் வரை பரிசு - டி.ஜே நினைவு புகைப்படப் போட்டி, கோவை

2015 ஆம் ஆண்டிற்க்கான  டி.ஜே நினைவு புகைப்படப் போட்டி இந்த வருடம் தொடங்கி உள்ளது. கோவையை சேர்ந்த லட்சுமி ஆலை நிறுவனம் கடந்த 2012 மேலும் படிக்க »

கரூரில் மேல்நிலை பள்ளி தேர்வுகளில் முதன்மை பெற்ற மாணவர்கள்

மேல்நிலை (+2) வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.  இவற்றில் கரூர் அளவில் முதன்மை பெற்றவர்களில் பட்டியல் இங்கே.. கரூர் மாவட்ட தேர்ச்சி சதவிதம்- 91.71% மேலும் படிக்க »

வஞ்சி வாசிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால் - நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மே 10 துடங்குகிறது

நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நிரல் அட்டவணை கிழே    மே, 10ம் தேதி மாலை, 6 மணி முதல் இரவு, 9.15 மணிக்குள் கம்பம் மேலும் படிக்க »

நேபாளத்தில் நிலநடுக்கம் 7.8 ஆக பதிவு- உயிரிழப்பு 4000 தொடுகிறது

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க »

ரயில் பயணிகள் கவனத்திற்கு - உங்களுக்கு ஒரு நற்செய்தி

இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவற விட்டு விடுவோமோ என்ற பயம் இன்றி ரயில் பயணிகள் இனி நிம்மதியாக தூங்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் வசதி மேலும் படிக்க »

காவிரியில் மணல் அள்ளுவதில் விதி மீறல் - நடவடிக்கை எடுக்க ஆட்சியாளருக்கு உத்தரவு

கரூர் : நம்ம கிருஷ்ணராயபுரம், பொய்கைபுதூரை சேர்ந்த ரவி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியது, கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் 60 மேலும் படிக்க »

கரூர்: கருரை சுற்றியுள்ள பகுதியில் சூறாவளி

கரூர்: கரூர் சுற்றியுள்ள க.பரமத்தி ஒன்றியம், தோப்பம்பட்டி, ஒண்டியூர், சங்கம்கரை, துக்காச்சி உள்ளிட்ட 10 கிராமங்களில் நேற்று முந்தய தினம் (4.4.2015) நள்ளிரவு தீடீரென சூறாவளி மேலும் படிக்க »

கரூர்: ரயில்நிலைய நூலைவுச்சீட்டு உயர்வானதற்க்கு மாற்று வழி

கரூர் :   கரூர் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள் என்று கரூர் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ஏப்ரல் மேலும் படிக்க »

இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு. காய்கறிகளின் விலை கூட உயரலாம்

தமிழகத்திலுள்ள சில சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வந்தது.   தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 மேலும் படிக்க »

சிரியாவின் 4வயது சிறுமி புகைபடக்கருவியை துப்பாக்கி என நினைத்து சரணடைந்த காட்சி

சிரியாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி, கேமராவைப் பார்த்து அது துப்பாக்கி என நினைத்து தனது கையைத் தூக்கியபடி பயந்துபோய் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.   உள்நாட்டு மேலும் படிக்க »


விளம்பரம்