வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

உங்களுக்கு செல்பி சைக்காலஜி தெரியுமா..!

உங்களுக்கு செல்பி சைக்காலஜி தெரியுமா..!   ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் மேலும் படிக்க »

மரியாதை கலந்த அங்கீகாரம்..!

மரியாதை கலந்த அங்கீகாரம்..!   மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. மேலும் படிக்க »

இணைய தொல்லையை தடுக்கும் மென்பொருளை உருவாக்கிய இந்திய வம்சாவளி மாணவி

இணைய தொல்லையை தடுக்கும் மென்பொருளை உருவாக்கிய இந்திய வம்சாவளி மாணவி   ஏதோ தெருவோர திண்ணைகளில் ஊர்க் கதை பேசிய பலரும், இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் மொத்த மேலும் படிக்க »

ஆந்திர அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை எலி கடித்து சாவு

ஆந்திர அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை எலி கடித்து சாவு   ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் கிருஷ்ணா லங்கா கிராமத்தை சேர்ந்தவர் நாகா. இவரது மனைவி மேலும் படிக்க »

டெல்லி இரவில் போதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட இளம் பெண்கள் வீடியோ இணைப்பு

டெல்லி இரவில் போதையில் நடு ரோட்டில் சண்டை போட்ட இளம் பெண்கள் வீடியோ இணைப்பு   இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி கற்பழிப்பின் தலைநகரம் என்ற பெயரை பெற்று மேலும் படிக்க »

கோடை மழைக்கே சகதிக்கோலம் கொண்ட காந்திபுரம் முக்கிய சாலை

வெப்பச்சலனத்தால் பெய்த மழைக்கே சேறும், சகதியுமான கரூர்-திருச்சி பிரதான சாலை மற்றும் தெற்கு காந்திகிராமம் முக்கிய சாலை. கரூர்-திருச்சி பிரதான சாலையில் புலியூர், காந்திகிராமம், திண்ணப்பாநகர், மேலும் படிக்க »

வரும் 15ஆம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் விற்றால் அபராதம்

நெகிழிப் பொருட்கள் இல்லாத பேரூராட்சி குறித்த விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு கூட்டம் 7/08/2015 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் ஜெயந்தி மேலும் படிக்க »

கரூர் சின்னபனையூரில் மதுக்கடை மூடல் - காந்தியவாதி சசிபெருமாலுக்காக

காந்தியவாதி சசி பெருமாள் மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டு மரணமடைந்த நிலையில் சின்னப் பனையூரில் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் மேலும் படிக்க »

திரு செந்தில் பாலாஜி அவர்களின் அமைச்சர் பதவி பறிப்பு

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்துள்ளார். அத்துடன் செந்தில் மேலும் படிக்க »

அலைபேசி நிறுவன கொள்ளையில் இருந்து தப்பிக்க ஒரு அற்புதவழி

இன்றய உலகில் செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்றாகிவிட்டது. ஆனால், சிலர் பின்கட்டண முறை அல்லது முன்கட்டண திட்டத்தில் இருப்பார்கள்.   ஆனால், அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் மேலும் படிக்க »


விளம்பரம்