வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ இனி செல்லாது

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு கைது செய்ய அதிகாரமளிக்கும்  தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ-வை ரத்து மேலும் படிக்க »

கரூர்: குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, உரம் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மேலும் படிக்க »

எங்கள் இனத்தவரை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை - ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த மும்பை இந்தியர்

எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை. எனவே, இந்தியாவிற்கு திருப்பி வரப்போவது இல்லை என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் கூறியுள்ளார்.   சென்ற ஆண்டு மேலும் படிக்க »

மைய அரசின் அலுவலகங்களில் இனி மாட்டு மூத்திரம் தான்

நாடு முழுவதுமுள்ள மைய அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.   இதுகுறித்து, மைய அரசின் பெண்கள் மற்றும்  குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேலும் படிக்க »

மனசாட்சி கூட இல்லாத சமுதாயம் இது.. நீங்க வீட்டுக்கு வந்திடுங்கப்பா...!

சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் இதற்குமேல் மற்றவர்களுக்காக போராட வேண்டாம் திரும்பி வந்துவிடுங்கள் என்று அவருடைய மகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.   டிராபிக் ராமசாமி அன்றாட மேலும் படிக்க »

மேல்நிலை வகுப்புத் தேர்வு - கரூரில் 286 பேர் விடுப்பு

கரூர்: நேற்று துவங்கிய மேல்நிலை வகுப்புப், பொதுத்தேர்வை. (பனிரெண்டாம் வகுப்பு) எழுதும் மானவர்க்ளீன் எண்ணிக்கை கொஞ்சம் கீழே பாருங்க.   மொத்தம் = 14 ஆயிரத்து 614 மேலும் படிக்க »

நடைபாதை வியாபாரிகளுக்கும் நகராட்சிக்கும் முரண்பாடு

கரூர் சர்ச் முக்கு பகுதியில் இருந்து ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ளது ரத்தினம் சாலை. இந்த சாலையில், தினமும் இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேலும் படிக்க »

கரூரை சுற்றி வளைக்கும் கொள்ளை கும்பல்

நம்ம கரூர்: வெங்கமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், 65 பவுன் நகை வரை கொள்ளையடித்த கும்பல், தற்போது, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்ககுட்பட்ட பகுதியில், தொடர்ந்து மேலும் படிக்க »

இங்கிலாந்தின் மகள்கள் - ஒரு இந்தியனின் ஆவேசப்படம்

  நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ கல்லூரி மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு மேலும் படிக்க »

2015 நிதிநிலை அறிக்கை விவரங்கள்

2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான பொது  நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அதன் உரை மற்றும் அறிவிப்புகள் பின்வருமாறு:-   ============================================================================================ போக்குவரத்து மேலும் படிக்க »


விளம்பரம்